(லியோ நிரோஷ தர்ஷன்)
சீன அரசாங்கத்தின் 80 பேர் அடங்கிய உயர் மட்ட குழு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகின்றது. மறுசீரமைக்கப்பட்டுள்ள பண்டாரநாயக்க சர்வதேவ விமான நிலையத்தினை திறந்து வைத்தல் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக உள்ளிட்ட சிறப்பு வர்த்தக வலயத்தின் நிலைமைகளை ஆராய்தல் என்பன இந்த குழுவின் முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது.
வியாழக்கிழமை இலங்கை வரும் சீன குழு தொடர்ந்தும் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் . இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் சந்திப்புகளை மேற்கொள்ளும். அத்துடன் துறைமுக நகர் திட்டம் , அப்பாந்தோட்டை துறைமுக திட்டம் மற்றும் சிறப்பு வர்த்தப வலயம் என்பவற்றை பார்வையிட உள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தை பொறுத்தவரையில் பல விடயங்களில் இரு தரப்பு இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் காணி மதிப்பீடு என்ற விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு பின்னரே 60 வீதமான பங்குகள் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM