கடும் மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒரு கிராமத்திலிருந்த 30 வீடுகள் முழ்கியுள்ளதோடு, சுமார் 38 பேரை காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியிலுள்ள பனாரன் கிராமத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவில், 30 வீடுகள் முழுமையாக புதையுண்டுள்ளதாகவும், காணாமல் போயுள்ள சுமார் 38 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 256 மில்லியன் மக்கள் ஆறுகளுக்கருகாமையிலும், மலை அடிவாரங்களிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM