இந்தோனேசியாவில் பாரிய மண்சரிவு : 30 வீடுகள் புதையுண்டுள்ளன : 38 பேரை காணவில்லை  

Published By: Selva Loges

01 Apr, 2017 | 04:58 PM
image

கடும் மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒரு கிராமத்திலிருந்த 30 வீடுகள் முழ்கியுள்ளதோடு, சுமார் 38 பேரை காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியிலுள்ள பனாரன் கிராமத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவில், 30 வீடுகள் முழுமையாக புதையுண்டுள்ளதாகவும், காணாமல் போயுள்ள சுமார் 38 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 256 மில்லியன் மக்கள் ஆறுகளுக்கருகாமையிலும், மலை அடிவாரங்களிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47