ஆறு கழகங்கள் பங்குபற்றிய சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஜாவா லேன் கழகமும் மொரகஸ்முல்லை கழகமும் சிட்டி லீக் மைதானத்தில் இன்று பிற்பகல் மோதவுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் வாய்ந்தவையாகத் தென்படுகின்றபோதிலும் ஜாவா லேன் கழகம் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் அக் கழகத்திற்கு அனுகூலமான முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் முன்னோடி சுற்றில் கலம்போ எவ். சி.யை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்த மொரகஸ்முல்லை எதிர்பாராத முடிவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் கொழும்பு எவ்.சியும் -- றினோனும் மோதவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM