இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பங்களாதேஷ் முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை சற்றுமுன்னர் வரை 5 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற்று விக்கெட் இழப்பின்றி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
Your Browser Do not Support Iframe
களத்தில் தரங்க மற்றும் குணதிலக்க ஆகியோர் உள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் போட்டியில் 90 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பங்களாதேஷ் அணியும் தொடரை சமநிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையும் களமிறங்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM