முள்ளம்பன்றியை உண்ண முயற்சித்த பாம்பிற்கு நேர்ந்த கதி..! (காணொளி இணைப்பு)

Published By: Selva Loges

31 Mar, 2017 | 05:33 PM
image

முள்ளம் பன்றி ஒன்றை பிடித்து உண்ணுவதற்கு முயற்சித்த மலைப்பாம்பு ஒன்று, முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாம்பின் உடல் முழுவதும் பன்றியின் முற்கள் காணப்படுவதும் அது வலியால் துடிப்பதுமான காணொளியே வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் பிரேசிலில் உள்ள கிராமபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த பாம்பு மீண்டும் நாய் ஒன்றிடம் மாட்டிக்கொள்வதும் நாயிடம் இருந்து விடுபட போராடுவதுமான காட்சியும் அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right