உயிருக்கு போராடிய மூவரை காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்பு படையினர் ; மாத்தறையில் சம்பவம்

Published By: Raam

31 Mar, 2017 | 12:55 PM
image

மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையோரத்தில் நீரில் மூழ்க சென்ற மூன்று வெளிநாட்டவர்களை கடற்கரை பாதுகாப்பு படையினர்  காப்பற்றியுள்ளனர்.

ரஷ்யா மற்றும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கடலில் சிக்குண்டு உயிருக்கு போராடிய சந்தர்ப்பத்தில் கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர் குறித்த மூவரையும் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50