மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையோரத்தில் நீரில் மூழ்க சென்ற மூன்று வெளிநாட்டவர்களை கடற்கரை பாதுகாப்பு படையினர் காப்பற்றியுள்ளனர்.
ரஷ்யா மற்றும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கடலில் சிக்குண்டு உயிருக்கு போராடிய சந்தர்ப்பத்தில் கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர் குறித்த மூவரையும் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM