இலங்கை ‘மந்திரவாதி’ குவைத்தில் கைது!

Published By: Devika

31 Mar, 2017 | 11:08 AM
image

தன்னை ஒரு மந்திரவாதியாகக் காட்டிக்கொண்ட இலங்கையர் ஒருவரை குவைத் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபர், குவைத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வருபவர். மந்திரவாதி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவர், குவைத்தின் முக்கிய பிரமுகர்கள்கூட தனது வாடிக்கையாளர்கள்தான் என்று பிரகடனப்படுத்தி வந்தார்.

இதை நம்பிய பலரும் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, சிவில் உடையில் சென்ற பொலிஸார், அவரிடம் சாமர்த்தியமாகப் பேச்சுக்கொடுத்து அவரிடமிருந்து பல தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தான் குடும்பங்களைப் பிரிப்பதிலும், காதலர்களைச் சேர்த்து வைப்பதிலும் கைதேர்ந்தவர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இதை நம்பிப் பலரும் இவரிடம் ஏமாந்துள்ளனர். ஒவ்வொரு வேலைக்கும் சுமார் 250 குவைத் தினார்களைக் கட்டணமாக இவர் அறவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50