கப்பலில் பயணித்த வெளிநாட்டவர் திடீர் சுகயீனம் ; துரித நடவடிக்கையெடுத்த கடற்படை

Published By: Priyatharshan

31 Mar, 2017 | 10:50 AM
image

இலங்கைக்கருகில் பயணித்த வர்த்தகக் கப்பலிலிருந்த வெளிநாட்டருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து துரிதகதியில் செயற்பட்ட இலங்கை கடற்படையினர் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான அலொநிஷன் என்ற கப்பல், கட்டார் நாட்டிலிருந்து தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை கடற்படையினனர், கடற்படைக்குச் சொந்தமான அதிவேக விசைப்படகின் உதவியுடன் சுகயீனமடைந்த வெளிநாட்டவரை மீட்டு அம்பியுலன்ஸின் உதவியுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக  அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32