கண்டறியப்படாத ஒரு வித காய்ச்சல் பரவி வருகின்றமை காரணமாக ருஹுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த காய்ச்சலினால் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீடங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
பல மாணவர்களுக்கு பரவியுள்ள குறித்த காய்ச்சலானது தொற்றுநோயாக மாற்றமடைந்துள்ளமையினால் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமையவே, இந் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் காமிணி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM