விசித்திர காய்ச்சல் ருஹுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் மூடல்

Published By: Raam

30 Mar, 2017 | 06:17 PM
image

கண்டறியப்படாத ஒரு வித காய்ச்சல் பரவி வருகின்றமை காரணமாக ருஹுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த காய்ச்சலினால் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீடங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

பல மாணவர்களுக்கு பரவியுள்ள குறித்த காய்ச்சலானது தொற்றுநோயாக மாற்றமடைந்துள்ளமையினால் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமையவே, இந் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் காமிணி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58