இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
“அணி வீரர்களின் செயற்பாடு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கை அணிக்கு எதிராக நாம் சிறந்த முறையில் செயற்பட்டுவருகின்றோம். இலங்கை அணி சொந்த மண்ணில் மிகவும் சிறப்பாக விளையாடக்கூடியது.
எனினும் தற்போது நாம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றோம். தொடரை கைப்பற்றுவதற்கு இதுவே சரியான தருணம்.
கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதனையடுத்து அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எதிரணிக்கு கடும் சவாலை விடுக்கும் வகையில் வீரர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM