பியர் அருந்த வேண்டாம் என மகனை கோரிய தாய் : மகன் எடுத்த திடீர் முடிவால் பரபரப்பு : பதுளையில் சம்பவம்

30 Mar, 2017 | 04:03 PM
image

பியர் அருந்த வேண்டாம் என தாய் கூறியதால் அதனை ஏற்றுக்கொள்ளாத மகன், கத்தி ஒன்றை எடுத்து தனது வயிற்றில் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் பதுளை நியூபேக், எல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

நியூபேக் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய இளைனே இவ்வாறு காயமடைந்து கவலைக்கிடமான முறையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமை புரியும் குறித்த இளைஞன் சம்பவ தினத்தன்று பியர் அருந்திய நிலையில் பியல் போத்தல்களுடன் வீட்டுக்கு நேற்றிரவு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த தாய் மகனை பியர் குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் கத்தி ஒன்றை எடுத்து தனது வயிற்றில் குத்தியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் கவலைக்கிடமான முறையில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடரப்லி எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:51:03
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25