“கலப்பு நீதிமன்றத்துக்கான தேவை இல்லை”

Published By: Robert

30 Mar, 2017 | 03:26 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ராஜபக்ஷ் அரசாங்கத்தில் நீதித்துறை நடவடிக்கையில் ஏற்பட்ட நம்பிக்கையீனமே கலப்பு நீதிமன்றம் தொடர்பான பொறிமுறைக்கு காரணமாகும். அத்துடன் தற்போதைய நிலையில் நீதித்துறையில் சுயாதீனத்தன்மை பேணப்படுவதால் கலப்பு நீதிமன்றத்துக்கான தேவை இல்லை என அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கண்கந்த தெரிவித்தார்.

இலங்கை நீதிமன்ற வைத்திய சங்கத்தின் வைத்தியர் குழுவினர்களால் தயாரிக்கப்பட்ட அனர்த்தங்களின்போது இடம்பெறுகின்ற மரணங்கள் மற்றும் பேரழிவுகளை குறைப்பதற்கான திட்டம் வெளியீட்டு நிகழ்வு பத்தரமுல்லை மொனாரிஞ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34