(எம்.ஆர்.எம்.வஸீம்)
ராஜபக்ஷ் அரசாங்கத்தில் நீதித்துறை நடவடிக்கையில் ஏற்பட்ட நம்பிக்கையீனமே கலப்பு நீதிமன்றம் தொடர்பான பொறிமுறைக்கு காரணமாகும். அத்துடன் தற்போதைய நிலையில் நீதித்துறையில் சுயாதீனத்தன்மை பேணப்படுவதால் கலப்பு நீதிமன்றத்துக்கான தேவை இல்லை என அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கண்கந்த தெரிவித்தார்.
இலங்கை நீதிமன்ற வைத்திய சங்கத்தின் வைத்தியர் குழுவினர்களால் தயாரிக்கப்பட்ட அனர்த்தங்களின்போது இடம்பெறுகின்ற மரணங்கள் மற்றும் பேரழிவுகளை குறைப்பதற்கான திட்டம் வெளியீட்டு நிகழ்வு பத்தரமுல்லை மொனாரிஞ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM