சேற்றுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய யானை : பல மணி நேரமாக காப்பாற்ற போராடிய அதிகாரிகள் (படங்கள் இணைப்பு)

30 Mar, 2017 | 03:03 PM
image

சேற்று நிலத்துக்குள் சிக்கி உயிருக்காக போராடிய யானை ஒன்று, அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காப்பாற்றப்பட்ட சம்பவம் தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் பதிவாகியுள்ளது.

கர்நாடக பகுதியில் நேற்றிரவு உணவு தேடி வந்த யானை ஒன்று சேற்று நிலத்துக்குள் சிக்கி கீழே விழுந்துள்ளது. இரவு முழுதும் சேற்றினுள் இருந்த யானை உயிருக்காக போராடியுள்ளது.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெக்கோ இயந்தியம், வாகனங்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானையை காப்பாற்றியுள்ளனர்.

சம்பவத்தில் யானை காயமடைந்தமையால் பல மணிநேரம் அதனால் எழும்பி நடக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

பின்னர் யானைக்கு தேவை மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதையடுத்து யானை எழுந்து வனத்தை நோக்கி சென்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52