தந்தை வேலைக்கு ; நடுநிசியில் தாயை சந்திக்க வீட்டினுள் நுழைந்த மகனின் ஆசிரியருக்கு நேர்ந்த கதி

Published By: Raam

30 Mar, 2017 | 01:22 PM
image

கணவர் வீட்டில் இல்லாத வேளையில் மகனுக்கு கல்விகற்பிக்கும் ஆசிரியருவர் வீட்டினுள் நுழைந்த போது அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு இங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் கல்விகற்பிக்கும் மாணவனின் தந்தை இரவு வேலையின் நிமித்தம் வீட்டிலிருந்து சென்ற வேளையில் மாணவனின் தாயார் வீட்டில் இருந்த வேளையில் அங்கு வந்துள்ளார்.

பிரதேசவாசிகள் குறித்த பெண்ணின் கணவருக்கு நடந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 32 வயதுடையவரெனவும் ஒரு குழந்தையின் தந்தையென்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10