வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை நீலகிரி ஸ்தூபியின் அகல்வாராய்ச்சி நடவடிக்கைகளின்போது தொல்பொருள் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட புத்தபிரானின் புனித சின்னங்கள் ஏப்ரல் மாதம் 01, 02 ஆம் திகதிகளில் ரிதிபெதிஎல்ல, கிரிதிகல்ல, வேரகல, கலாபு ரஜமகா விகாரையில் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளன.
முற்பகல் 9.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இந்த புனித சின்னங்கள் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளதுடன், மேற்படி விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட தேரர்களால் இந்த புனித நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM