எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டங்களுக்கான ஆசன திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் பதுளை மாவட்டத்துக்கு 9 ஆசனங்களில் இருந்து ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு எட்டு ஆசனமும், யாழ்ப்பாணத்திற்கு 6 ஆசனங்களில் இருந்து ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு 7 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் வேறு எந்த மாவட்டங்களிலும் பாராளுமன்ற ஆசனங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
குறித்த ஆசன திருத்தங்கள் 2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் அட்டையின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM