(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்பைப் பெற அரசியலமைப்பின் பிரகாரம் எந்த அனுமதியும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
' சட்டம்' எனும் சிங்கள மொழி மூலமான தேசிய சட்ட மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா இதனை அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM