மத்திய கிழக்கில் 2013 ஆண்டில் 1650 பெண்களுக்கு நேர்ந்த அவலம் : பணியகம் தகவல்

29 Mar, 2017 | 04:44 PM
image

2013 ஆம் ஆண்டில் மாத்திரம் 1650 பெண்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் தெரிவித்தது.

குறிப்பாக கடந்த வருடங்களில் மாத்திரம் சவூதி அரேபியாவுக்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பணிப்பெண்களாக சென்றுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் மாத்திரம் 39ஆயிரத்து 870 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்றதாகவும் இவர்களில் 1650 பேர் தொழில் வழங்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56