கண்டி மாபேரிதென்ன தோட்ட மக்கள் தெல்தெனிய நகரில் இன்று (29) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லேகலையில் விமான நிலையம் அமைப்பதற்கு காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான மாற்றுக்காணிகள் தமக்குத் தரப்படவில்லை என தெரிவித்து மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமக்கு கொடுப்பதாக கூறிய உத்தேசக் காணிகளை துப்பரவு செய்தார்கள் என்ற குற்றத்துக்காக நால்வரை கைதுசெய்த காரணத்தினத்தையும் ஆர்ப்பாட்டக் காரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.
இதன் போது எமது காணியை விற்க பொலிஸின் ஒத்தசையா? எனக் கோசமிட்டவர்கள், பின்னர் தெல்தெனிய நகரில் ஊர்வலம் சென்று, பொலிஸ் நிலையத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM