இன்று காலை 7.30 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரையை நோக்கி செல்லவிருந்த மிஹின் லங்கா விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் எலி இருப்பதாக பயணி புகார் செய்தார்.
பின் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி எலியை தேடல் வேட்டையில் ஈடுப்பட்ட விமான சுத்திகரிப்பு குழு 5 மணித்தியாலமும் 42 நிமிடங்களுக்கு பின் அந்த எலியை பிடித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM