சோண்டர்ஸ் கழகத்திற்கு எதிராக சிட்டி லீக் மைதானத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற சிட்டி லீக் தலைவர் கிண்ண குழு 'பி'யிற்கான கடைசி லீக் கால்பந்து போட்டியில் 3 –0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற கொழும்பு எவ். சி. அரையிறுதிக்கு நுழைந்தது.
போட்டியின் 21ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் வீரர் ஒருவர் தனது பெனல்டி எல்லையில் விதியை மீறியதால் கொழும்பு எவ். சி.க்கு பெனல்டி வாய்ப்பொன்று கிடைத்தது.
இந்தப் பெனல்டியை யாப்போ இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தினார்.
போட்டியின் 80ஆவது நிமிடத்தில் ஸர்வான் ஜொஹாரும் 6 நிமிடங்கள் கழித்து தனுஷ்க மதுஷங்கவும் கோல்களைப் போட கொழும்பு எவ். சி. 3 –0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
இப் போட்டி முடிவுகளின் பிரகாரம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதியில் றினோனை, கொழும்பு எவ். சி.யும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் மொரகொஸ்முல்லை கழகத்தை ஜாவாலேனும் சந்திக்கவுள்ளன. இந்த போட்டிகள் சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM