இன்று மாலை இடம்பெறுவிருக்கும் நிகழ்வொன்றின் காரணமாக சுதந்திர சதுக்கத்தையும் அதனை சுற்றியுள்ள சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை காலப்பகுதியில் நிதாஸ் மாவத்தை , மெட்லன்ட் பகுதி மற்றும் ஸ்ரீ லங்கா பதனம் மாவத்தை ஆகிய வீதிகளுக்கு போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழிப்பாதையை பயன்படுத்துமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM