நண்பருடன் மது அருந்திய நபர், எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், ஊவா பரணகமைப் பகுதியின் மஸ்பென்ன என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மஸ்பென்ன கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 67 வயது நிரம்பிய நபரொருவரே இவ்வாறு, எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரின் நண்பரை சந்தேகத்தின் பேரில் ஊவா பரணகமைப் பொலிஸார் கைதுசெய்து, விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்தும், ஊவா பரணகமைப் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் கைது செய்யப்பட்ட நபர், வெலிமடை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM