இலங்கை அணியை பொறுத்தவரையில் நாளைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்த்த, நிரோஷன் டிக்வெல்ல விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவர் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் டிக்வெல்ல நாளைய போட்டியில் மட்டுமல்லாது, பங்களாதேஷ் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத நிலைய ஏற்படாலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி கடந்த சில நாட்களாக பிரகாசித்து வந்த டிக்வெல்ல உபாதையடைந்துள்ளமை இலங்கை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கெதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM