இந்திய மீனவர்கள் 100 பேரை கைது செய்தது பாகிஸ்தான்..! 

Published By: Selva Loges

27 Mar, 2017 | 11:26 AM
image

ஆழ்கடல் மீன்பிடிக்காக இந்திய எல்லையை தாண்டிச்சென்று, பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன் பிடித்த 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.  

கடல் எல்லையை தண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 100 மீனவர்களை கைதுசெய்துள்ளதோடு, அவர்களின் 19 படகுகளை கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் கட்ச் மாவட்டத்திற்கருகிலுள்ள ஜகாவ் துறைமுகத்திற்குட்பட்ட கடற்பகுதியிலேயே, குறித்து கைது இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் இம்மாதத்தின் ஆரம்ப பகுதியில் பாக்கித்தான் 115 இந்திய மீனவர்களை கைது செய்திருந்தது. இந்திய கடற்படையினரும் சில பாகிஸ்தானிய மீனவர்களை எல்லை தண்டி வந்த குற்றத்திற்காக கைது செய்திருந்தனர். குறித்து கைது நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போதைய கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47