ஆழ்கடல் மீன்பிடிக்காக இந்திய எல்லையை தாண்டிச்சென்று, பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன் பிடித்த 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
கடல் எல்லையை தண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 100 மீனவர்களை கைதுசெய்துள்ளதோடு, அவர்களின் 19 படகுகளை கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் கட்ச் மாவட்டத்திற்கருகிலுள்ள ஜகாவ் துறைமுகத்திற்குட்பட்ட கடற்பகுதியிலேயே, குறித்து கைது இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் இம்மாதத்தின் ஆரம்ப பகுதியில் பாக்கித்தான் 115 இந்திய மீனவர்களை கைது செய்திருந்தது. இந்திய கடற்படையினரும் சில பாகிஸ்தானிய மீனவர்களை எல்லை தண்டி வந்த குற்றத்திற்காக கைது செய்திருந்தனர். குறித்து கைது நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போதைய கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM