பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கோங்கின் புதிய மற்றும் முதலாவது பெண் தலைவராக கேரி லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கோங் நகர புதிய தலைவராக, சீன ஆதரவை பெற்று வந்த கேரி லாம், மக்களின் வாக்கெடுப்பின்றி மாறாக சீன ஆதரவு அதிகாரிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால், வாக்கெடுப்பு மையத்திற்கு வெளியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் முன்னாள் நிதித்துறை தலைவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்த நிலையில், 7.3 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில், சுமார் 1194 வாக்காளர் பிரதிநிதிகளை கொண்டு நடத்தப்பட்ட தேர்தலில், 772 வாக்குகளை பெற்ற கேரி லாம் சீன ஆதரவாளர்களின் உதவியுடன், தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை, வெட்கக்கேடான விடயமென அந்நாட்டு ஜனநாயக குழுக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM