அகதி முகாமிலிருந்து ஓடியுள்ள 2 இலங்கையர்கள்..! 

Published By: Selva Loges

25 Mar, 2017 | 07:18 PM
image

தமிழகத்தின் அகதிமுகாமிலிருந்து, பெண் ஒருவரும் அவரது சிறுவயது மகளும், சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பட்ட குற்றத்திற்காக 5 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டூர் பகுதியிலுள்ள இலங்கை அகதி முகாமிலிருந்த தாய் மற்றும் சிறுவயது மகள் தப்பி சென்றமையுடன் தொடர்புடைய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் அகதிமுகாமிலிருந்து தப்பி வந்தவர்கள், மிக நீண்டகாலமாக இலங்கை திரும்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்துள்ளதோடு  குறித்த பெண் தூத்துக்குடி கடற்பகுதியிலிருந்து சட்டவிரோதனமான முறையில், படகு வழி பயணத்தின் மூலம் இலங்கை வந்துள்ளதாகவும், அவர்களுக்கு உதவியவர்களை பாம்பன் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01