இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பில் இன்று தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குல்டிப் சிங் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனிலையில் உள்ளர்டன், தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM