உள்நாட்டு ரயில் சேவையில் முதன் முறையாக , தானியங்கி ரயிலை சீனா அறிமுகப்படுத்தவுள்ளது.
உலக ரயில் சேவைகளில் சீனா பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதற்கேற்றாற்போல் புல்லட் ரயில் மற்றும் சுரங்க ரயில் சேவைகள் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் சுரங்க ரயில் சேவையில் சாரதி இல்லாத தானியங்கி ரயில் சேவையை துவங்குவதற்கான நடவடிக்கைகளை தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் பெய்ஜிங் நகரிலிருந்து பாங்ஷான் நகரம் வரையுள்ள சுமார் 16.6 கிலோமீற்றர் தூரத்திற்கு, சாரதியில்லாமல் இயங்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதோடு, இவ்வருட இறுதிக்குள் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக சீன ரயில்வே பாதைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM