வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது (படங்கள்)

Published By: Ponmalar

24 Mar, 2017 | 01:29 PM
image

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24) காலை 6.05 மணியளவில் 19 கிலோ 762 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா மதுவரி அத்தியட்சகர் எஸ். செந்தூர் செல்வன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்று காலை தமது திணைக்களத்திற்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போதே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திவரப்பட்ட குறித்த கேரள கஞ்சா புளியங்குளம் - நெடுங்கெணி பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த நபரொருவரின் பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக  மதுவரி அத்தியட்சகர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31