புதிதாக நியமனம்பெற்ற சீனத்தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலர் க்கு ஜியாங் வெய், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சந்தித்தார்.
இலங்கைக்கான சீன தூதரகத்தால் புதிதாக நியமனமிமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவரகர் இலங்கை கடற்படைத் தளபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இச் சந்திப்பு நேற்று இலங்கை கடற்படைத் தலைமையத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான சீன தூதரகம் கேர்ணல் க்கு ஜியாங் வெய் யை பாதுகாப்பு அலுவலராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்குமிடையிலான சந்திப்பில் இரு தரப்பு பரஸ்பர நிலைப்பாடுகள் நோக்கங்கள், சிந்தனைகள் போன்றன பகிரப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களையும் பரஸ்பரம் கைமாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM