திருக்கோவில் பிரதேச மயானத்துக்கு அருகில் வெடி குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து திருக்கோவில் மயானத்துக்கு அருகில் குறித்த பகுதியை பொலிசார் சோதனையிட்டபோது அங்கிருந்து 2 கைக்குண்டுகள், 2 மோட்டார் குண்டுகள், 2 டொங்கான் குண்டுகள், 2 மிதிவெடிகள் 3 மகசீன். 25 துப்பாக்கி ரவைகள் என்பனைவற்றை மீட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசர் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM