சோபித தேரருக்கு ஜனாதிபதி மலரஞ்சலி

Published By: Robert

08 Jan, 2016 | 04:56 PM
image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசை அமைப்பதற்கு அர்ப்பணிப்பு செய்த கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. 

தற்போதைய ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை விகாரையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38