அனுமதியின்றி கடல் முலையூட்டிகளை புகைப்படமெடுத்த வெளிநாட்டவர்கள் உட்பட அறுவர் கைது

Published By: Priyatharshan

23 Mar, 2017 | 05:00 PM
image

மிரிஸ்ஸ, தாழறம்பை கடல் பகுதியில் அனுமதியின்றி கடல்வாழ் முலையூட்டிகளை புகைப்படமெடுத்த 4 வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கண்ணாடி இழைப்படகு ஒன்றும் நீருக்கடியில் புகைப்படமெடுக்க பயன்படும் கமெரா, டிஜிட்டெல் கமெரா, 5 சோடி டைவிங் துடுப்புகள், 6 டைவிங் முகமூடிகள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள வனவிலங்கு அதிகாரிகளிடம்  மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50