மிரிஸ்ஸ, தாழறம்பை கடல் பகுதியில் அனுமதியின்றி கடல்வாழ் முலையூட்டிகளை புகைப்படமெடுத்த 4 வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கண்ணாடி இழைப்படகு ஒன்றும் நீருக்கடியில் புகைப்படமெடுக்க பயன்படும் கமெரா, டிஜிட்டெல் கமெரா, 5 சோடி டைவிங் துடுப்புகள், 6 டைவிங் முகமூடிகள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள வனவிலங்கு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM