மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு பிடியாணை

Published By: Ponmalar

23 Mar, 2017 | 03:24 PM
image

மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு பிடியாணை பிறப்பித்து கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் போர்ட் மஸ்டேங் கார் தொடர்பிலான தகவலை வழங்குவதற்கு நீதிமன்றத்துக்கு ஆஜராகாத காரணத்தினாலேயே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதிமோசடி விசாரணை பிரிவினர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் கார் ஒன்றை கைப்பற்றினர். எனினும் குறித்த கார் மற்றொரு நபரின் பெயரில் வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04