சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : மஹிந்த

Published By: Ponmalar

23 Mar, 2017 | 10:24 AM
image

சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்ற வாளாகத்தில் நேற்று (22) இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது எண்ணம் அனைத்தும் பிரித்தானிய மக்களை பற்றியே உள்ளது. இலங்கை மக்களுக்கு தீவிரவாதம் தொடர்பில் நன்றாக அறிந்தவர்கள். தீவிரவாதத்துக்கு எல்லையென்பது கிடையாது. ஆகிவே சர்வதேச கமுகம் தீவிரவாதத்தை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38