அமெரிக்க பல்கலை மாணவன் எனக்குறிப்பிடப்படும் ஒருவர், தான் அருந்தவேண்டிய மதுபான டின்னை, இறந்த சுறாவின் பல்லை கொண்டு திறந்து, பருகிய காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த காட்சியில், இளைஞன் தனது நண்பனிடம் சுறாவின் வாயை திறக்க சொல்லி, தனது கையிலிருந்த மதுபான திண்ணை உடைத்து பருகிய கட்சியினால் சமூகவலைத்தளத்தின் மூலம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM