சுங்கத்திணைக்களத்தை ஊழல் அற்ற நிறுவனமாக மாற்றினால் வெளிநாடுகளில் இருந்து கடன்பெற தேவை இருக்காது (வீடியோ இணைப்பு)

Published By: Raam

22 Mar, 2017 | 07:23 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுங்கத்திணைக்களத்தை ஊழல் அற்ற நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வெளிநாடுகளில் இருந்து கடன்பெற தேவை இருக்காது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் இருக்கும் திணைக்களங்களில் சுங்க திணைக்களத்திலேயே பாரியளவில் ஊழல் மோசடி இடம்பெற்று வருகின்றது. உயர் அதிகாரி முதல் சாதாரண ஊழியர்கள்வரை அதில் தொடர்ப்பு படுகின்றனர்.ஆரம்ப காலம் முதல் இது இடம்பெற்று வருகின்றது. அதனால் அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17