வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கூட்டு எதிரணியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் விமல் வீரவன்சவை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாலிந்த திசாநாயக்க, வீரகுமார திசாநாயக்க, பத்ம உதயசாந்த குணசேகர, ரொஷான் ரணசிங்க, விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்துவத்த, சிசிர ஜயகொடி, ரஜ்சித் சொய்சா மற்றும் நிரோஷன் பிரேமரத்ன ஆகியோர் இவ்வாறு வெலிக்டை சிறைச்சாலைக்குச் சென்று விமல் வீரவன்சவை பார்வையிட்டுள்ளனர்.
73 நாட்களாக பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் விமல் வீரவன்ச ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM