தமிழ் மொழி மூல ஊடகங்கள் எனது கருத்துக்களை திரிபு படுத்துகின்றன ;மனோ சாடல்

Published By: Priyatharshan

22 Mar, 2017 | 05:21 PM
image

(க.கமலநாதன்)

தமிழ் ஊடகங்கள்  எனது செய்திகளை திரிபு படுத்தி வெளியிடுகின்றது எனவே அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என தமிழ் ஊடங்களுக்கு அறிவிப்பதாக தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு கதிரேசன் வீதி புனர்நிர்மாண பணிகளை பார்வையிட வந்திருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் ஊடகங்கள் எனது செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுவதை காணமுடிகின்றது. அதனால் செய்தி ஆரசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இது குறித்து அவதானம் செலுத்த கோருகி்ன்றேன்.

எனது கருத்துகளை திரிபு படுத்தாமல் முழுமையாக எனது கருத்துக்களை வெளியிடுங்கள் ஏனெனில் நான் தமிழ் மொழியில் ஒரு விடயத்தினை கூறிவிட்டு சிங்கள மொழியில் வேறு விடயத்தினை கூறுவதி்ல்லை இரு மொழியிலும் ஒரே விடயத்தினையே கூறுகின்றேன் எனவே எனது கருத்துக்களை திரிபு படுத்தி வெளியிடுவதைத் தவிருங்கள்.

அதனை புரிந்துகொண்டுஇ தமிழ் மொழியில் எனது செய்திகளை கொண்டு செல்பவர்கள் இது குறித்து கவனமெடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11