சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையுடன் ஒப்பந்தம் செய்ய உள்ள இலங்கை : காரணம் வெளியாகியது

Published By: MD.Lucias

22 Mar, 2017 | 04:41 PM
image

 இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் சிங்கப்பூரின் தேசிய மிருகக்காட்சிசாலை ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலைகளை உயரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சர்வதேச தரம் வாய்ந்தவையாக மாற்றியமைக்கும் நோக்கில், குறித்த தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அறிவு, தேவையான தகவல் பரிமாற்றம், மிருகங்கள் தொடர்பில் புதிய தகவல்களை பரிமாறிக் கொள்ளல் ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரின் தேசிய மிருகக்காட்சிசாலையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சர்   காமினி ஜயவிக்ரம பெரேராவினால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41