மட்டுவில் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

Published By: Ponmalar

22 Mar, 2017 | 03:22 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கான நீதியை பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமுகம் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வளவு காலமும் இந்த அரசாங்கத்தினை நாங்கள் நம்பி ஏமாந்தது போதும் இனியும் நாங்கள் ஏமாற்றம் அடையும் நிலையினை சர்வதேச சமுகம் ஏற்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசாரணையின் போது இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது.

தமது பதவிக்காலம் முடியும் வரையில் கால அவகாசம் கோரிவிட்டு புதிய அரசாங்கத்திடம் எமது பிரச்சினையை விட்டுச்செல்லும் வழியே இலங்கையில் நடைபெற்றுவருவதாகவும், அதற்கு இனியும் சர்வதேச சமுகம் அனுமதிக்க கூடாது எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58