மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கான நீதியை பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமுகம் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வளவு காலமும் இந்த அரசாங்கத்தினை நாங்கள் நம்பி ஏமாந்தது போதும் இனியும் நாங்கள் ஏமாற்றம் அடையும் நிலையினை சர்வதேச சமுகம் ஏற்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசாரணையின் போது இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது.
தமது பதவிக்காலம் முடியும் வரையில் கால அவகாசம் கோரிவிட்டு புதிய அரசாங்கத்திடம் எமது பிரச்சினையை விட்டுச்செல்லும் வழியே இலங்கையில் நடைபெற்றுவருவதாகவும், அதற்கு இனியும் சர்வதேச சமுகம் அனுமதிக்க கூடாது எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM