விமானத்தாக்குதலில் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த 33 பேர் பலி : சிரியாவில் சம்பவம் 

Published By: Selva Loges

22 Mar, 2017 | 02:37 PM
image

சிரிய தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தவர்கள் மீது, அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலில், 33 பேர் பலியாகிவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிரியாவின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின், அல்மன்சோரா நகரிலுள்ள பாடசாலை கட்டிடத்தின்மீது, அமெரிக்க சார்பு விமானப்படை நடத்திய தாக்குதலில், 33 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் அமெரிக்க தரப்பால், சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்தே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலெப்போ, ஹோமஸ் மற்றும் மேற்கு ரக்கா பகுதியிலிருந்து, தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளாக கருதி, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47