மின்சாரத்துறை அமைச்சின் செயலாளருக்கு பிடியாணை

Published By: Ponmalar

22 Mar, 2017 | 11:58 AM
image

மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் டி.டிம்.எஸ்.படகொடவை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று (22) பிறப்பித்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குணரத்ன சொத்து விபரத்தை வெளிப்படுத்தாமை தொடர்பிலான இரண்டு வழக்குகளின் முதல் சாட்சியாளரான டி.டிம்.எஸ்.படகொட நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தால் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சரத் குணரத்னவுக்கு எதிராக தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11