மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் டி.டிம்.எஸ்.படகொடவை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று (22) பிறப்பித்துள்ளார்.
முன்னாள் பிரதியமைச்சர் சரத் குணரத்ன சொத்து விபரத்தை வெளிப்படுத்தாமை தொடர்பிலான இரண்டு வழக்குகளின் முதல் சாட்சியாளரான டி.டிம்.எஸ்.படகொட நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தால் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சரத் குணரத்னவுக்கு எதிராக தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM