பசியோடு இருக்கும் தனது குழந்தைக்கு தாய் ஒருவர் உயிரோடு உள்ள புழுக்களை ஊட்டி விடும் காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில், தரையில் அமர்ந்திருக்கும் பெண் குழந்தைக்கு தாய் ஒருவர் கருப்பு நிற புழுக்களை ஊட்டி விடுகின்றார். அதனை குழந்தை எவ்வித அருவருப்பும் இன்றி மிகவும் விருப்பத்தோடு உண்ணுகின்றது.
குறித்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என தெரியாத நிலையில் குழந்தைக்கு புழுக்களை உயிரோடு ஊட்டிவிடுவது ஆரோக்கியமற்ற செயல் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM