உயிருடன் ஆமைகளை தாய்லாந்து பெங்கொக்கிற்கு கடத்திச் செல்ல முயன்றவரை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து நோக்கி இன்று அதிகாலை 1.20க்கு பயணிக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், 40 ஆமைகளை உயிருடன் தமது பிரயாணப் பையிற்குள் மறைத்து கொண்டுச் சென்றுள்ளார்.
சுங்கதிகாரிகள் இவரிடமிருந்த ஆமைகளை அரசயுடைமையாக்கியதுடன் அனைத்தும் ஆமைகளையும் வனவிலங்கு அதிகாரச் சபையிடம் கையளிக்க உள்ளதோடு, குறித்த நபருக்கு 2 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM