ஆமைகளை கடத்தியவர் கைது

Published By: Raam

08 Jan, 2016 | 01:17 PM
image

உயிருடன் ஆமைகளை தாய்லாந்து பெங்கொக்கிற்கு கடத்திச் செல்ல முயன்றவரை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்து நோக்கி இன்று அதிகாலை 1.20க்கு பயணிக்க  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், 40 ஆமைகளை உயிருடன் தமது பிரயாணப் பையிற்குள் மறைத்து கொண்டுச் சென்றுள்ளார்.

சுங்கதிகாரிகள் இவரிடமிருந்த ஆமைகளை அரசயுடைமையாக்கியதுடன் அனைத்தும் ஆமைகளையும் வனவிலங்கு அதிகாரச் சபையிடம் கையளிக்க உள்ளதோடு, குறித்த நபருக்கு 2 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31