இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹசன் சமர்ப்பித்திருக்கும் அறிக்கை பற்றிய விவாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்னும் சில மணிநேரங்களில் ஆரம்பமாகவுள்ளன.
இந்த விவாத அமர்வின்போது, ஐ.நா.வின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுவதற்கான தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளது.
இலங்கை நேரப்படி மாலை சுமார் 4.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த அமர்வில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக நோர்வே, கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் செயற்படும் எனத் தெரியவருகிறது.
மேற்படி கால அவகாசம் வழங்கும் பிரேரணையை அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மெசிடோனியா மற்றும் மொன்டனீக்ரோ ஆகிய நாடுகள் சமர்ப்பித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM