இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல் : கடற்படையினர் தாக்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு

Published By: Ponmalar

22 Mar, 2017 | 12:08 PM
image

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட  இந்திய மீனவர்களை எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை ஊர்காவற்துறை நீதிமன்றம் நேற்று (22) பிறப்பித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகே அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களை கைது செய்ததுடன் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகினையும் கடற்படையிளர் பறிமுதல் செய்தனர். 

இதேவேளை தாம் கைது செய்யப்படும்போது இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாக கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32