யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை ஊர்காவற்துறை நீதிமன்றம் நேற்று (22) பிறப்பித்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகே அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களை கைது செய்ததுடன் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகினையும் கடற்படையிளர் பறிமுதல் செய்தனர்.
இதேவேளை தாம் கைது செய்யப்படும்போது இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாக கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM