அமெரிக்க ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே பிரேரணையில் பாரிய மாற்றங்களை செய்யலாம் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

21 Mar, 2017 | 10:57 PM
image

ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்

இலங்கை தொடர்பான பிரேரணை வியாழக்கிழமை  ஜெனிவாவில் நிறைவேறிவிடும். எனவே அந்த பிரேரணையில் தற்போது பாரிய மாற்றங்களை செய்யமுடியாது. சில வேளை அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்  விரும்பினால் பாரிய மாற்றத்தை செய்யலாம் அல்லது பிரேரணையை கொண்டுவராமல் கூட செய்யலாம் என்று பிரான்ஸ் மனித உரிமை  மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன்  தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள கிருபாகரன் இன்று வீரகேசரி இணையதளத்திற்கு அளித்த செவ்வியிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41