கொட்டாஞ்சேனையில் ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் கைது

Published By: Priyatharshan

21 Mar, 2017 | 04:32 PM
image

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கைக்குண்டு, ஒரு கத்தி மற்றும் இரு வாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த சட்டவிரோத குழுவான ஆவா குழுவுடன் கொட்டாஞ்சேனையில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ள இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44